சனி, செப்டம்பர் 21, 2013
புதன், செப்டம்பர் 11, 2013
ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)
ஊன்றுகோல் நானுனக்கு (சிறுகதை)
இமயத்தலைவன்
இமயத்தலைவன்
“புதுமையாக இருக்குமாமே!”
என்றாள் சுமித்ரா.
“ஆம். அது ஒரு பஸ்
தான், ஆனால் வாத்து போல தரையிலும் தண்ணீரிலும் போகும். அதனால் தான் ‘டக் டூர்’
என்கிறார்கள். சக்கரம் வைத்த படகு மாதிரி இருக்கும். இரண்டாம் உலகப்போரில்
ராணுவத்திற்காகச் செய்த வண்டி, யுத்தம் முடிந்த பிறகு சுற்றுலாவுக்கு விட்டு
விட்டார்கள்” என்றாள் எலைன்.
ஞாயிறு, செப்டம்பர் 08, 2013
புதன், செப்டம்பர் 04, 2013
அன்னையர் தினம் (சிறுகதை)
அன்னையர் தினம் (சிறுகதை)
இமயத்தலைவன்
ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தைக் கடந்து மன்ஹாட்டனுக்குள் நுழைந்தது கார். வசந்தகாலப்
பூக்களால் இளஞ்சிவப்புப் போர்வை போர்த்திருந்த ‘சென்ட்ரல் பார்க்’ வந்ததும்
இறங்கினாள் ஜேனட். அவள் வாழ்க்கையையே தூக்கி நிறுத்திய இடமல்லவா அப்பூங்கா!
இளம் வயதிலிருந்தே செய்தியாளராக வேண்டும் என்ற கனவுடன் இருந்தாள், ஜேனட். கல்லூரிப்
படிப்பிற்காக ஃபிலடெல்பியாவிலிருந்து நியூயார்க் வந்தபோது அவள் வானம் விரியத் தொடங்கியது.
கல்லூரி முடிந்தவுடன் ஒவ்வொரு மாலையும் ஏதாவதொரு பத்திரிகையின் அலுவலகத்திற்குப்
போய் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கவனிப்பாள். பிரபலமான செய்தியாளர்கள்
நுழையும் பொழுதெல்லாம் உதவி ஆசிரியர்கள் ஓடி வந்து புதிய செய்திக்காகச் சூழ்ந்து கொள்வதைப்
பார்ப்பாள். தானும் புகழ்வாய்ந்த செய்தியாளராக ஆகும்போது தன்னையும் இப்படித்தானே வரவேற்பார்கள்
என்று கற்பனை செய்வாள். அதற்கு சரியான வாய்ப்பு எப்போது வரும் என்று ஏங்குவாள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)